நிகழ்வு-செய்தி

உக்ரேனிய விமான, கடற்படை பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

உக்ரேனிய விமான, கடற்படை பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் ஒலே ஹுலக் அவர்கள் இன்று (ஆகஸ்ட் 28) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

28 Aug 2019

நைஜீரிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

நைஜீரிய பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் ஈஒ பெரெய்ரா அவர்கள் இன்று (ஆகஸ்ட் 28) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

28 Aug 2019

முன்னாள் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா கடற்படைத் தளபதியடன் சந்திப்பு

முன்னாள் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா இன்று (ஆகஸ்ட் 28) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார். இந் நிகழ்வுக்காக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அஷோக் ராஒ அவர்களும் கலந்து கொண்டார்.

28 Aug 2019

கடற்படை மூலம் நிருவப்பட்ட முதன்மை சுகாதார நிலையம் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டன

கடற்படையினரின் சிரமத்தால் காரைதீவில் நிர்மாணிக்கப்பட்ட கரைநகர் முதன்மை சுகாதார நிலையம் 2019 ஆகஸ்ட் 27 ஆம் திகதி மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டன.

28 Aug 2019

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” கருத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் பல நிகழ்ச்சிகள் கடற்படையினரினால் நடத்தப்பட்டன

அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் "நாட்டுக்காக ஒன்றிணைவோம்" என்ற கருத்தாக்கத்தின்படி, யாழ்ப்பாணம் மற்றும் அங்குள்ள தீவுகளை மையமாகக் கொண்டு 2019 ஆகஸ்ட் 23 முதல் 26 வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் பல சமூக சேவைகள் நடைபெற்றன.

28 Aug 2019

கேரள கஞ்சா 4 கிலோ 55 கிராமுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் மன்னார் பொலிஸ் அதிரடிப்படை இனைந்து இன்று (ஆகஸ்ட் 28) காலை மன்னார், பேசாலை பகுதியில் நடத்திய சோதனையின் போது 4 கிலோ 55 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

28 Aug 2019